😜ஒரு குட்டி கதை😜
😇கடவுள்: 🐴கழுதையைப்படைத்து அதனிடம் சொன்னார். "நீ🐴கழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும்🎒பொதி சுமப்பாய். உனக்கு 😰சிந்திக்கும் திறனே கிடையாது. 🌱புல்லைத்தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்."
🐴கழுதை: 🐴கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்.
😇கடவுள்: அப்படியே ஆகட்டும்.
😇கடவுள்: 🐕நாயைப் படைத்து அதனிடம்சொன்னார். "நீ 🚶மனிதனின்🏠வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல💞நண்பனாய் இருப்பாய். 🚶மனிதன் தரும்மிச்ச 🍚மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்."
🐕நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும்.
😇கடவுள்: அப்படியே ஆகட்டும்.
😇கடவுள்: 🐵குரங்கைப் படைத்து அதனிடம்சொன்னார். "நீ 🌳மரங்களில்
கிளைக்கு கிளை தாவி 👶குழந்தைகளை மகிழ்விப்பாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்."
🐵குரங்கு: எனக்கு 10வருடங்களே போதும் சாமி.
😇கடவுள்: அப்படியே ஆகட்டும்.
😇கடவுள்: 🚶மனிதனைப் படைத்தார். "நீ✨😄✨சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். உன்🔫அறிவைப் பயன்படுத்தி எல்லா 🐾உயிர்களையும் உன் 🚧கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்."
🚶மனிதன்: "😇சாமி. 20 வருடம் எனக்கு ரொம்ப குறைவு.
🐴கழுதை 🚫வேண்டாமென்று சொன்ன 30 ⌛வருடங்களையும், 🐕நாயின் 15 வருடங்களையும், 🐵குரங்கின் 10 வருடங்களையும் எனக்குத் தாருங்கள்."
😇கடவுள்: அப்படியே ஆகட்டும்.
* அன்றிலிருந்து 🚶மனிதன் 20 வருடங்கள்🚶மனிதனாகவும், * பின் 👫திருமணம் செய்து 30 ஆண்டுகள் 🐴கழுதையைப்போல குடும்பப் 💰பாரம் சுமந்தும்,* 👪குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள்🐕நாயைப் போல 🏠வீட்டைப் பாதுகாத்தும்,* கடைசிப் பத்து வருடங்கள் 🐵குரங்கைப் போல தன் ஒவ்வொரு 👨மகன் அல்லது 👩மகள் வீடு சென்று 👶பேரக் குழந்தைகளை 😄மகிழ்விக்கிறான்...!!!
🎋💫〽🍉 if you feel it is true pl share my dear friends
No comments:
Post a Comment